Monday, April 25, 2011

தேசிய விருது பெற்ற பாடல் - 2011


லங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்று 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடல்வரிகளுக்கான விருதினை பெற்றுக்கொண்ட பாடல்.



பாடல்:புறப்படு தோழா...
இசை:டிரோன் பெர்ணன்டோ
பாடல் வரிகள்: கவிஞர் பொத்துவில் அஸ்மின் 

பாடியோர்: ஜனனி ஜெயரத்னராஜா & டிரோன் பெர்ணன்டோ

No comments:

Post a Comment